2020 விருது வழங்கும் விழா – சனவரி 08, 2022
வரவேற்புரை – அ. வெற்றிவேல், விளக்கு அறிமுகம் – சேகர் சுவாமிநாதன், கவிதையிசைப் பாடல்கள் - ரவி சுப்ரமணியன், விருதுகள் வழங்கல், நன்றி நவிலல்
சுகிர்தராணியின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்
கவிஞர் லிபி ஆரண்யா.
எழுத்தாளர் பிரேமா ரேவதி.
எழுத்தாளர் பா. ஆனந்தகுமார்.
விருது ஏற்புரை – கவிஞர் சுகிர்தராணி.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்
பேராசிரியர் அழகரசன்.
எழுத்தாளர் மருதன்.
பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியன்.
விருது ஏற்புரை – பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.