விளக்கு



விளக்கு நிகழ்ச்சிகள், காணொளிகள், புகைப்படங்கள்

2024

2024 விளக்கு விருதுகள் வழங்கும் விழா – சனவரி 18, 2026

தமிழவன் படைப்புகள் பற்றி:

   S சண்முகம்
   ஜமாலன்
   தமிழவன் ஏற்புரை

எம் கோபாலகிருஷ்ணன் படைப்புகள் பற்றி:

   க மோகனரங்கன்
   அகரமுதல்வன்
   எம் கோபாலகிருஷ்ணன் ஏற்புரை

ஓவியர் சந்ரு படைப்புகள் பற்றி:

   கோணங்கி
   நரேந்திரன்
   ஒவியர் சந்ரு ஏற்புரை

2023

2023 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28வது (2023) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் இரா சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2023 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது.

1. விட்டல் ராவ் – புனைவிலக்கியம்

2. வைதேகி ஹெர்பர்ட் – புனைவிலி இலக்கியம் (மொழிபெயர்ப்பு)

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விருதாளர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய நடுவர் குழுவின் குறிப்புகளும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘விளக்கு’ செயற்குழு
அக்டோபர் 14, 2024

2021

2021 விருது வழங்கும் விழா – நவம்பர் 27, 2022


நிகழ்ச்சி புகைப்படங்கள்

நிகழ்ச்சி புகைப்படங்கள்

நிகழ்ச்சி புகைப்படங்கள்

நிகழ்ச்சி புகைப்படங்கள்

விருது பெறுபவர்கள்:

வண்ண நிலவன்

இராசேந்திர சோழன்

   திலகவதி உரை

வண்ணநிலவன் படைப்புகள் பற்றி:

   அ. வெண்ணிலா உரை

   பாவண்ணன் உரை

   மாலன் உரை

   வண்ணநிலவன் ஏற்புரை

இராசேந்திர சோழன் படைப்புகள் பற்றி:

   எம். கோபாலகிருஷ்ணன் உரை

   கண்மணி குணசேகரன் உரை

   இராசேந்திர சோழன் ஏற்புரை

2020

2020 விருது வழங்கும் விழா – சனவரி 08, 2022

நிகழ்ச்சி புகைப்படங்கள்
நிகழ்ச்சி புகைப்படங்கள்

   வரவேற்புரை – அ. வெற்றிவேல், விளக்கு அறிமுகம் – சேகர் சுவாமிநாதன், கவிதையிசைப் பாடல்கள் - ரவி சுப்ரமணியன், விருதுகள் வழங்கல், நன்றி நவிலல்

சுகிர்தராணியின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்

   கவிஞர் லிபி ஆரண்யா.

   எழுத்தாளர் பிரேமா ரேவதி.

   எழுத்தாளர் பா. ஆனந்தகுமார்.

   விருது ஏற்புரை – கவிஞர் சுகிர்தராணி.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்

   பேராசிரியர் அழகரசன்.

   எழுத்தாளர் மருதன்.

   பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியன்.

   விருது ஏற்புரை – பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.